Wednesday, December 17, 2008

விலைமகள்

அசுரப் பசியால்

அவளுடைய மானம் அழிகிறது.

வறுமை வேலி தகர்த்து

அவளை ஊர் மேய்கிறது.

உடல் வாடகைக்கு விடப்பட்டதால்

அவளுடைய உயிர் வாழ்கிறது.

3 comments:

  1. Really Great dear,,,,,,,,,,,,,,,,,
    I liked each and every word ................

    ReplyDelete