Wednesday, December 17, 2008

இசை

செதுக்கப்பட்ட ஒலி

சப்தம் எடுத்த சபதம்

நிறைவேறியதன் விளைவு.

காற்று பேசும் காவியம்.

சுரங்கள் தீட்டும் ஓவியம்.

இராகங்களால் உள்மனதை

இரட்சிக்கும் ஏற்பாடு.

செவிகளுக்கு ஒப்பற்ற அணிகலன், இசை.

1 comment: